நாஞ்சில் நாடன்
-
15 ஜூன் 2019
மாமிசப்படைப்பு - நாஞ்சில் நாடன்
நாஞ்சில் நாடனின் தாத்தா கோவில் நிர்வாகம் தொடர்பான பிரச்சனையில் கத்தியால் குத்தப்பட்டார். அந்த வரலாற்றை தனது நிலத்தின் சமூகக் கட்டமைப்பின்மீது நாவல் வடிவத்தில் பொருத்திப் பார்க்கிறார்.